பழனி முருகனுக்கு தமிழகத்தில் இருக்கும்
பக்தர்களை விட வெளிமாநிலங்களில் இருந்தும்
வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகமாக வருகிறார்கள் அதற்கு காரணம் என்ன
என்பது தமிழனகிய நமக்கு தெரிவதில்லை. தமிழர்கள்
ஆகிய நாம் நமது மரபை அறிய 7லாம் அறிவு போன்ற ஒரு திரைப்படத்தை எதிர்பார்க்கிறோம். நமது மரபையும்
முன்னோர்களையும் பற்றி நாம் தான் அறிய
வேண்டும் என மாமனிதர் ஒருவர் கூற அதன்
பயன் இதோ:
பழனிமலை முருகன் சிலை சாதாரண கல் மூலம் செய்யப்பட்ட
சிலை அல்ல. அது ”நவபஷனசிலை” என அனைவராலும் அழைக்கப்படுகிறது. ஆனால் மக்கள்
அனைவரும் நவபஷனம் என்பது ஒரு அறிய வகை
பொக்கிஷம் எனவும் , சிலையில் பலவகையான
மர்மங்கள் உள்ளது எனவும் நினைக்கின்றனர்.
அத்தகைய மர்மத்துக்கு காரணமானவர் தான் போகர் என்னும் சித்தர் ஆவர். போகன் ஆயகலைகள் ஆறுபத்திநான்கையும்
கற்றவர். அவர் சித்தமருத்துவ துறையிலும்
சிறப்பு பெற்றவர். போகன் தனது திறமைகளை ஓலைச்சுவடிகளில் எழுதினால் அதை பாதுகாப்பது
கடினம் என்பதை அறிந்த போகன் எதிர்காலத்தில் வரும் நோய்களை தீர்க்கும்
வகையில் ஒரு சிலையை செய்ய முடிவுச் செய்தார். அதில் இருக்கும் சிறப்பு அச்சிலை ஒன்பது கொடிய
விஷத்தன்மை வாய்த்த தாவரத்தில் இருந்து
செய்யப்பட்டது. அச்சிலை ஒன்பது வருடம் 81
சித்தர்களால் செய்யப்பட்டது.
பண்டைய தமிழர்கள், ஒருவர் பிறக்கும் நேரத்தில் 9 கோள்களின் நிலையை வைத்து அவரின் பிறப்பு இறப்பு அவருக்கு வரவிருக்கும் நோய் போன்ற பலவற்றை கணித்தனர் . அதை போலவே போகன் ஒரு கோளுக்கு ஒரு தாவரம் 9 சித்தர்கள் விகிதம் 9 கோளுக்கு 9 விஷத்தன்மை(பாசனம்) வாய்த்த தாவரத்தை வடித்து சிலையாக்கி உள்ளார். போகன் தனது 81 சித்தர்களுக்கு தலைமையாக புலிப்பாணி என்னும் சித்தரை வைத்துள்ளார் .போகர் வாழ்த்த காலம் 2500 ஆண்டுகள் முற்ப்பட்டது ஆக கூறப்படுகிறது . ஆகவே பழனி முருகன் சிலை 2500 ஆண்டுகள் முற்ப்பட்டதாக இருக்கவேண்டும் . ஒரு விஷத்தால் செய்யப்பத சிலை இன்றுவரை சிறப்பாக உள்ளது . தினமும் அபிஷகங்கள் போன்ற பல அச்சிலைக்கு செய்யப்படுகிறது. இன்றுவரை அச்சிலை எந்த வித தேய்மனமும் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது . போகன் சிறியாளவில் ஆன கோவிலை மலை மேல் கட்டினர். பின்னர் வரும் காலத்தில் சேரமன்னர் சிலையின் வரலாறு அறிந்து ஒரு கோவிலை கட்டினர் அதுவே நம் தற்போது வழிபாடும் கோவில் ஆகும். பழனி மலையின் ஒரு குகை உள்ளது. போகன் கடைசியான அதற்குள் தான் சென்றான் எனவும் இன்னும் அவர் அதற்குள் தான் வாழ்த்துகொண்டு தியானம் செய்துகொண்டு இருக்கிறார் என்று பழனிமலை பகுதி மக்களால் நம்பப்படுகிறது .
போகரின் தலைமை சித்தர் புலிப்பாணியும் அவரின் வம்சமும் பழனி சிலையை பார்த்து பாராமரித்து வந்தனர் கி.பி 600யில் கோவில்களில் சமஸ்கிருதம் நுழைத்த பொழுது மாற்றப்பட்டது.
பண்டைய தமிழர்கள், ஒருவர் பிறக்கும் நேரத்தில் 9 கோள்களின் நிலையை வைத்து அவரின் பிறப்பு இறப்பு அவருக்கு வரவிருக்கும் நோய் போன்ற பலவற்றை கணித்தனர் . அதை போலவே போகன் ஒரு கோளுக்கு ஒரு தாவரம் 9 சித்தர்கள் விகிதம் 9 கோளுக்கு 9 விஷத்தன்மை(பாசனம்) வாய்த்த தாவரத்தை வடித்து சிலையாக்கி உள்ளார். போகன் தனது 81 சித்தர்களுக்கு தலைமையாக புலிப்பாணி என்னும் சித்தரை வைத்துள்ளார் .போகர் வாழ்த்த காலம் 2500 ஆண்டுகள் முற்ப்பட்டது ஆக கூறப்படுகிறது . ஆகவே பழனி முருகன் சிலை 2500 ஆண்டுகள் முற்ப்பட்டதாக இருக்கவேண்டும் . ஒரு விஷத்தால் செய்யப்பத சிலை இன்றுவரை சிறப்பாக உள்ளது . தினமும் அபிஷகங்கள் போன்ற பல அச்சிலைக்கு செய்யப்படுகிறது. இன்றுவரை அச்சிலை எந்த வித தேய்மனமும் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது . போகன் சிறியாளவில் ஆன கோவிலை மலை மேல் கட்டினர். பின்னர் வரும் காலத்தில் சேரமன்னர் சிலையின் வரலாறு அறிந்து ஒரு கோவிலை கட்டினர் அதுவே நம் தற்போது வழிபாடும் கோவில் ஆகும். பழனி மலையின் ஒரு குகை உள்ளது. போகன் கடைசியான அதற்குள் தான் சென்றான் எனவும் இன்னும் அவர் அதற்குள் தான் வாழ்த்துகொண்டு தியானம் செய்துகொண்டு இருக்கிறார் என்று பழனிமலை பகுதி மக்களால் நம்பப்படுகிறது .
போகரின் தலைமை சித்தர் புலிப்பாணியும் அவரின் வம்சமும் பழனி சிலையை பார்த்து பாராமரித்து வந்தனர் கி.பி 600யில் கோவில்களில் சமஸ்கிருதம் நுழைத்த பொழுது மாற்றப்பட்டது.
இன்று
பழனி முருகன் சிலையில் வைக்கப்பட்ட
சந்தனத்தை உண்டால் தீர்க்க முடியதா நோய்கள் தீர்கிறது . 2500 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து
தற்போது வரவிருக்கும் நோய்களை தீர்க்கும் மருந்தை
எவரும் அசைக்க முடியாத வகையில் மக்கள் நம்பிக்கையில் வைத்தவர்கள் தன் தமிழன் . இதை அறிந்த வெளிநாட்டவர் பழனியை நோக்கி படையெடுக்கின்றனர் .
Nice
ReplyDeleteSpr da
ReplyDelete